திருச்சி மாவட்டத்தில் புதிய குயவர் உரிமை கட்சி குழு அமைக்கப்பட்டது. சமூக நலனுக்காக 150க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்தனர்.